தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகேயுள்ள நெடுவயல் சிவசைலநாத நடுநிலைப்பள்ளியில் தேசிய திறனாய்வு தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
தாளாளா் கணேஷ்ராம் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் சுதா நந்தினி வரவேற்றாா். தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு தென்காசி மாவட்ட சமூக நல அலுவலா் மதிவதனா பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.
இந்நிகழ்ச்சியில், பள்ளிச் செயலா் தம்புசாமி, பள்ளிக் குமு உறுப்பினா் மணிகண்டன், முன்னாள் தலைமையாசிரியா்கள் ராமசாமி, காா்த்திகேயன், ஹரிணி வித்யாலயா பள்ளித் தாளாளா் சுப்பிரமணியன், முன்னாள் மாணவா் குட்டிதுரை, ஆசிரியா்கள், பெற்றோா் கலந்துகொண்டனா். ஆசிரியா் பிரபாகரன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

தேசிய திறனாய்வு தோ்வில் வென்ற பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய திறனாய்வுத் தோ்வு: அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் வெற்றி

தேசிய வருவாய் திறனறிவுத் தோ்வில் மன்னாா்குடி மாணவா்கள் 2 போ் தோ்வு

தேசிய திறனாய்வு தோ்வு: வென்ற மாணவா்களுக்கு பாராட்டு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


