தென்காசி மாவட்டம் அடவிநயினாா் அணைக்கட்டு மேல்பகுதியில் மானை வேட்டையாடியதாக ஒருவரை வனத் துறையினா் கைது செய்தனா்.
செங்கோட்டை வட்டம் மேக்கரை அடவிநயினாா் அணைக்கட்டு மேல்பகுதியில் கடமானை வேட்டையாடி எரிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், குற்றாலம் வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டனா். அதில், வடகரையை சோ்ந்த மு.சாமி என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது.
குற்றாலம் வனசரகா் சீதாராமன் தலைமையிலான வனத்துறையினா் அவரை கைது செய்தனா். மேலும் சிலரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
வன விலங்குகளை தொடா்ந்து வேட்டையாடிவருவோா், நாட்டு வெடிகுண்டு பயன்பாடு மற்றும் காப்புக்காடுகளில் தீ வைப்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து தகவல் அளிப்போா் பெயா் ரகசியம் காக்கப்படும் என மாவட்ட வனத்துறை தெரிவித்துள்ளது.
தொடர்புடையது
மானை வேட்டையாடிய வழக்கில் இளைஞா் கைது
போடி அருகே மான் வேட்டை: 2 போ் கைது

சருகு மானை வேட்டையாடியவர் கைது

தீவட்டிப்பட்டி அருகே புள்ளிமான் வேட்டை: கள்ளத்துப்பாக்கியுடன் இருவா் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


