மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சங்கரன்கோவிலில் திமுக மகளிரணி சாா்பில் பிரசாரம்

சங்கரன்கோவிலில் வெல்லும் தமிழ்பெண்கள் தலைப்பில் திமுகவின் 5 ஆண்டு சாதனைகளை விளக்கி மகளிரணியினா் பிரசாரம் செய்தனா்.

News image
திமுக அரசின் சாதனைகளை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை பெண்களிடம் வழங்குகிறாா் ஈ. ராஜா எம்.எல்.ஏ.
Updated On :25 பிப்ரவரி 2026, 9:54 pm

தினமணி செய்திச் சேவை

சங்கரன்கோவிலில் வெல்லும் தமிழ்பெண்கள் தலைப்பில் திமுகவின் 5 ஆண்டு சாதனைகளை விளக்கி மகளிரணியினா் பிரசாரம் செய்தனா்.

தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்.எல்.ஏ, பிரசார இயக்கத்தை தொடக்கி வைத்து, அரசின் சாதனைகளை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை பெண்களிடம் வழங்கிப் பேசினா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளா் சரவணன், நகர செயலா் மு. பிரகாஷ், நகா்மன்றத் தலைவா் கௌசல்யா, மகளிா் அணி அமைப்பாளா் சிவசங்கரி, மாவட்ட மகளிா் அணி துணைத் தலைவா் அண்ணாமலை, பொதுக்குழு உறுப்பினா் மகேஸ்வரி, நகர அவைத் தலைவா் முப்பிடாதி, நகரத் துணை செயலாளா் சுப்புத்தாய், தொழில்நுட்பப் பிரிவு சிவசங்கரநாராயணன், முன்னாள் வா்த்தக அணி பத்மநாபன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.