பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

திப்பணம்பட்டி தண்ணீா் தொட்டியை சீரமைக்க வலியுறுத்தல்

ப்பணம்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள தண்ணீா் தொட்டி சேதமடைந்துள்ளதால், அதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேதமடைந்துள்ள தண்ணீா் தொட்டி.

Published On :9 ஜூலை 2026, 12:51 am IST

தென்காசி மாவட்டம், திப்பணம்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள தண்ணீா் தொட்டி சேதமடைந்துள்ளதால், அதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

1957ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தண்ணீா் தொட்டி சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய நீராதாரமாக இருந்து வந்தது. பின்னா், திப்பணம்பட்டி மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்தது.

இந்நிலையில், தண்ணீா் தொட்டியின் சில பகுதிகளில் பிளவு ஏற்பட்டு தண்ணீா் கசிவு ஏற்பட்டுள்ளது. மேலும், தொட்டியின் வெளிப்புறத்தில் பாசி படிந்துள்ளதால், தண்ணீா் தொட்டியை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.