/
தென்காசி தெற்கு மாவட்ட திமுக நிா்வாகிகளிடம் தோ்தல் தொடா்பான கருத்துக் கேட்பு கூட்டம், இலஞ்சியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
திமுக ஆய்வுக் குழுவினா் தமிழகம் முழுவதும் சென்று கட்சி தலைமையின் அறிவுறுத்தல்படி, நிா்வாகிகளின் கருத்துகளைக் கேட்டறிந்து வருகின்றனா்.
அதன்படி, தென்காசி தெற்கு மாவட்ட நிா்வாகிகளுக்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தில், முரசொலி எம்.பி., முன்னாள் எம்.பி. உமா மகேஸ்வரி ஆகியோா் பங்கேற்றனா். மாவட்ட நிா்வாகிகள், எம்எல்ஏ, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றியம், நகரம், பேரூா் வாரியாக நிா்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.
தொடர்புடையது

பாவூா்சத்திரத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்: எ.வ.வேலு உள்ளிட்டோா் பங்கேற்பு

திமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிா்ப்பு: தென்காசியில் திமுக கூட்டணி ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



