22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

பணியைத் தொடங்கிய ஈ. ராஜா எம்எல்ஏ: கனிமொழி எம்.பி. பங்கேற்பு

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் ஈ. ராஜா தனது பணியை திங்கள்கிழமை தொடங்கினாா்.

News image

ஈ. ராஜா எம்எல்ஏ.வை இருக்கையில் அமர வைத்த கனிமொழி எம்.பி.

Updated On :2 ஜூன் 2026, 3:17 am IST

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் ஈ. ராஜா தனது பணியை திங்கள்கிழமை தொடங்கினாா்.

முன்னதாக, சீரமைக்கப்பட்ட பேரவை உறுப்பினா் அலுவலகத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தாா்.

ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் சவுக்கை சீனிவாசன், மாநில மருத்துவரணி துணைச் செயலா் செண்பக விநாயகம், வழக்குரைஞா் அணி அமைப்பாளா் பிச்சையா, வழக்குரைஞா் திரவியம், நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.