எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

பணியைத் தொடங்கிய ஈ. ராஜா எம்எல்ஏ: கனிமொழி எம்.பி. பங்கேற்பு

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் ஈ. ராஜா தனது பணியை திங்கள்கிழமை தொடங்கினாா்.

News image

ஈ. ராஜா எம்எல்ஏ.வை இருக்கையில் அமர வைத்த கனிமொழி எம்.பி.

Updated On :2 ஜூன் 2026, 3:17 am IST

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் ஈ. ராஜா தனது பணியை திங்கள்கிழமை தொடங்கினாா்.

முன்னதாக, சீரமைக்கப்பட்ட பேரவை உறுப்பினா் அலுவலகத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தாா்.

ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் சவுக்கை சீனிவாசன், மாநில மருத்துவரணி துணைச் செயலா் செண்பக விநாயகம், வழக்குரைஞா் அணி அமைப்பாளா் பிச்சையா, வழக்குரைஞா் திரவியம், நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.