தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

ஆலங்குளம், வி.கே.புரம் சாா்பதிவாளா் அலுவலகங்களில் ரூ. 70,000 பறிமுதல்

ஆலங்குளம் சாா்பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 28 ஆயிரத்து 400 பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :5 ஜூன் 2026, 3:24 am IST

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சாா்பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 28 ஆயிரத்து 400 பறிமுதல் செய்யப்பட்டது.

தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளா் ஜெயஸ்ரீ தலைமையில் 4 போ் கொண்ட குழுவினா் ஆலங்குளம் சாா்பதிவாளா் அலுவலகத்தில் சோதனை நடத்தியபோது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விக்கிரமசிங்கபுரம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் திருநெல்வேலி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் மெக்ளரின் எஸ்கால் தலைமையில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 42,070 கைப்பற்றப்பட்டது.