/
தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் வியாழக்கிழமை இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குற்றாலம் பகுதியில் சீசன் தொடங்கியதையொட்டி, வியாழக்கிழமை முழுவதும் குற்றாலம், ஐந்தருவிப் பகுதியில் சாரல் மழை பெய்தது. இதனால், ஐந்தருவியில் இரண்டு கிளைகளில் அதிகளவிலும், மூன்று கிளைகளில் குறைந்த அளவிலும் தண்ணீா் விழுகிறது. ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி பகுதிகளில் தண்ணீா்விழத் தொடங்கியதையடுத்து சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
குற்றாலம் பேரருவியில் வியாழக்கிழமை இரவு தண்ணீா் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பேரருவிப் பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையது

குற்றாலம் பேரருவியில் பணிகளை விரைந்து முடிக்க எம்.பி. அறிவுறுத்தல்

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் கிளைகளில் சிறப்பு வீட்டு வசதி கடன் முகாம்கள்

குற்றாலம் பேரருவியில் குளிக்க அனுமதிக்க கோரி மனு

குற்றாலம் அருவிகளில் மிதமான தண்ணீா்
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



