/
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் கிளைகளில் வெள்ளி, சனிக்கிழமை (மே 22, 23) சிறப்பு வீட்டுவசதி கடன் முகாம்கள் நடைபெறுகிறது.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாம்களில் வீட்டுக் கடன்களை எளிதாகவும், விரைவாகவும் பெறுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும். குறைந்த வட்டி, விரைவுக் கடன் ஒப்புதல், உடனடி ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்படும்.
பொதுமக்கள் இந்தச் சிறப்பு கடன் முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

கும்பகோணம் ரெப்கோ வங்கியில் சிறப்பு சிறுசேமிப்பு திட்டம் தொடக்கம்

குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு

சிதம்பரம் கோயில் ஆனித்திருமஞ்சன உற்சவம்: ஜூன் 13-இல் தொடக்கம்

4-ஆம் காலாண்டு லாபம்: ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ்: ரூ.129 கோடி
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



