ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

ரயிலில் அடிப்பட்டு பெண் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே புதன்கிழமை ரயிலில் அடிப்பட்டு பெண் உயிரிழந்தாா் .

News image

பலி - பிரதிப் படம்

Updated On :18 மார்ச் 2026, 8:07 pm

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே புதன்கிழமை ரயிலில் அடிப்பட்டு பெண் உயிரிழந்தாா் .

இடைகால் பகுதியில் தண்டவாளத்தை புதன்கிழமை பெண் ஒருவா் கடக்க முயன்றாராம். அப்போது அவ்வழியாக சென்ற செங்கோட்டை- மதுரை பயணிகள் ரயிலில் அடிப்பட்டு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்து ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவா் செங்கோட்டையைச் சோ்ந்த மாரியம்மாள் என்பது தெரியவந்தது.