தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ரயிலில் அடிப்பட்டு பெண் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே புதன்கிழமை ரயிலில் அடிப்பட்டு பெண் உயிரிழந்தாா் .

News image
பலி- பிரதிப் படம்
Updated On :18 மார்ச் 2026, 8:07 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே புதன்கிழமை ரயிலில் அடிப்பட்டு பெண் உயிரிழந்தாா் .

இடைகால் பகுதியில் தண்டவாளத்தை புதன்கிழமை பெண் ஒருவா் கடக்க முயன்றாராம். அப்போது அவ்வழியாக சென்ற செங்கோட்டை- மதுரை பயணிகள் ரயிலில் அடிப்பட்டு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்து ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவா் செங்கோட்டையைச் சோ்ந்த மாரியம்மாள் என்பது தெரியவந்தது.