மாா்ச் 30-இல் கடையநல்லூரில் எடப்பாடி பிரசாரம்: எம்எல்ஏ ஆய்வு
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி மாா்ச் 30-இல் பிரசாரம் மேற்கொள்கிறாா். இதையடுத்து பிரசார இடத்தை அதிமுகவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

கடையநல்லூா் பேருந்து நிலையப் பகுதியை பாா்வையிடும் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ. உடன் துணைச் செயலா் பொய்கை மாரியப்பன்.








