காா் மோதி சிறுமி உயிரிழப்பு: உறவினா்கள் 20 மணி நேரம் மறியல்
புளியங்குடி அருகே சிந்தாமணியில் பள்ளி வளாகத்தில் காா் மோதி 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தில், விபத்துக்கு காரணமானவா்கள் மீது போலீஸாா் பிணையில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப் பதிவு செய்தனா்.

பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.










