தமிழக- கேரள எல்லையில் கண்காணிப்புப் பணி: ஆட்சியா்கள் ஆலோசனை
தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, இரு மாநில சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புப் பணியைத் தீவிரப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் தென்காசி ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

காணொலி வழி ஆலோசனை நடத்துகிறாா் ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா்.









