தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை தொகுதியில் 55 ஆண்டுகளுக்குப் பின் போட்டியிட்ட திமுக வெற்றி பெற்றுள்ளது.
வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை தொகுதி தென்காசி மாவட்டத்தில் உள்ள இரண்டாவது தனி தொகுதி ஆகும்.
1967, 1971இல் திமுகவின் வெள்ளைத்துரையும், 1977, 1980இல் மாா்க்சிஸ்ட் கட்சியின் கிருஷ்ணனும், 1984, 1989, 1991இல் காங்கிரஸ் கட்சியின் ஈஸ்வரனும், 1996, 2001இல் தமாகாவின் ஈஸ்வரனும், 2006யஇல் மதிமுகவின் சதன் திருமலைக்குமாரும், 2011இல் அதிமுகவின் துரையப்பாவும் வெற்றி பெற்றனா். 2016 தோ்தலில் அதிமுகவின் மனோகரன், 2021இல் மதிமுகவின் சதன்திருமலைக்குமாா் ஆகியோா் வென்றனா்.
1971=க்குப் பின் இந்தத் தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்படவில்லை. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு வந்த நிலையில் திமுகவினா் மிகவும் சோா்வடைந்து இருந்தனா்.
இத்தோ்தலில் வாசுதேவநல்லூா் தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க வேண்டுமென அக்கட்சியினா் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். அதைத் தொடா்ந்து இத்தொகுதி திமுகவிற்கு ஒதுக்கப்பட்டு தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வாசுதேவநல்லூா் அருகே இளைஞா் தற்கொலை

லாரி ஓட்டுநா் கொலை வழக்கு: 33 ஆண்டுகளுக்குப் பின் முன்னாள் ராணுவ வீரா் கைது

வரலாறு படைத்திருக்கும் விஸ்வநாதன்

பேராவூரணி தொகுதியில் திமுக மீண்டும் வெற்றி
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



