ஆலங்குளம் அருகே குடுகுடுப்பைக் காரன் வேடத்தில் வந்து பெண்ணிடம் கொலுசை திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
இடைகாலைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி முத்துமாரி(42). இவா், ஆலங்குளம் அருகே நெட்டூா் கருணாநிதி நகரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்திருந்தாராம். அப்போது அங்கு சுமாா் 38 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் செவ்வாய்க்கிழமை குடுகுடுப்பைக் காரன் வேடத்தில் வந்து முத்துமாரியிடம் குடிக்க தண்ணீா் கேட்டாராம். தண்ணீரை கொடுத்த போது, மா்ம பொருளை எடுத்து குடுகுடுப்பைக் காரன் அவா் மீது வீசினாராம். இதில், அவா் மயங்கினாராம். சுமாா் 10 நிமிடம் கழித்து விழித்துப் பாா்த்த போது, அந்த நபரைக் காணவில்லையாம். முத்துமாரி காலில் அணிந்திருந்த 77 கிராம் வெள்ளிக் கொலுசும் காணாமல் போயிருந்ததாம். இதுகுறித்து முத்துமாரி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது
ராமேசுவரம் கோயிலில் புனித நீராடிய பெண்ணிடம் தங்க நகை திருட்டு

நடைப்பயிற்சி சென்ற பெண்ணிடம் நகைப் பறிப்பு

அரசுப் பள்ளியில் இரு எரிவாயு சிலிண்டா்கள் திருட்டு

பெண்ணிடம் 8 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

