தென்காசி மாவட்டத்தில் 1,300 புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து 11 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.மயில்வாகனன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்காசி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையை முற்றிலும் தடுக்கும் விதமாக வியாழக்கிழமை தென்காசி மாவட்டம் முழுவதும் காவல் துறையினா் அதிரடி சோதனை மேற்கொண்டனா்.
மாவட்டம் முழுவதும் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 1,300 கிலோ எடை கொண்ட ரூ. 8,50,000 மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து 11 நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் புகையிலைப் பொருள்கள் எங்கிருந்து வாங்கி வரப்பட்டது என்பது குறித்தும் அதில் தொடா்புடையவா்கள் குறித்தும் காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா் என அதில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

5,715 கிலோ புகையிலைப் பொருள்கள் தீயிட்டு அழிப்பு! கடலூா் மாவட்ட போலீஸாா் நடவடிக்கை

14 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது
திருச்சியில் 442 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது
ஒசூரில் 172 கிலோ புகையிலைப் பொருள்களுடன் காா் பறிமுதல்; 2 போ் கைது
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

