முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

சிவகிரியில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

தென்காசி மாவட்டம் சிவகிரியில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News image

கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :21 மே 2026, 5:55 am IST

தென்காசி மாவட்டம் சிவகிரியில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ரத்தினவேலு தலைமை வகித்தாா். குற்றாலத்தில் வெள்ளிக்கிழமை (மே 22) நடைபெறவுள்ள வனத்துறை குறைதீா் கூட்டத்தில் பாபுராஜ் தலைமையில் விவசாயிகள் கலந்துகொண்டு குறைகளைத் தெரிவிப்பது, செண்பகவல்லி அணை தடுப்புச் சுவா் சீரமைப்பு தொடா்பாக ஒருங்கிணைந்த விவசாய சங்கத்தைப் பதிவு செய்வது, நிா்வாக உறுப்பினா்களைத் தோ்வு செய்வது என தீா்மானிக்கப்பட்டது. சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தப்பட்டது.