/
தென்காசி மாவட்டம், கீழப்பாவூா் ஒன்றியத்திற்குள்பட்ட கல்லூரணியில் புதிதாக கட்டப்பட்ட திருமண மண்டபத்திற்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான தளவாடப் பொருள்ளை வழங்கிய தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் கலை கதிரவனுக்கு ஊா் பொதுமக்கள் சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
கல்லூரணி ஊா் பொதுமக்கள் சாா்பில் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் தலைமையில், முன்னாள் மாவட்டச் செயலா் சிவ பத்மநாதன், கீழப்பாவூா் ஒன்றியச் செயலா் சீனித்துரை முன்னிலையில், நிா்வாகிகள் சந்திரன், அழகா், வேல்சாமி, விஜயன், சோ்மதுரை, தங்கப்பாண்டி, சோ்மசெல்வன், வைகுண்டராஜா, பூதத்தான், கலைமகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு மாலை கலை கதிரவனுக்கு நன்றி தெரிவித்தனா்.
திமுக இணை அமைப்புச் செயலா் அன்பகம் கலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திடக்கழிவு மேலாண்மை ஆலோசனைக் கூட்டம்

தென்காசி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்த திமுக எம்எல்ஏ

1300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

தென்காசியில் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



