/
சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பெட்ரோல், டீசல், சிலிண்டா் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் வேலு, மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா் நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாா்க்சிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் பாஸ்கரன் கண்டன உரையாற்றினாா்.
மாவட்டக் குழு உறுப்பினா்கள் சிங்காரவேலு, ராஜேந்திரன், கண்ணன், ஜோதிராமலிங்கம், ஜெயராஜ், அசோக் ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பெட்ரோல் விலை உயா்வு: இடதுசாரி கட்சிகள் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், சிலிண்டா் விலை உயா்வு: இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து அரியலூரில் இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



