பருவநிலை குறித்த ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியாநீட் வினாத் தாள் கசிவு: என்டிஏ அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு விசாரணைஜனவரி - மாா்ச் காலாண்டில் வாகனக் கடன் வீழ்ச்சி; தங்கக் கடன் எழுச்சி!இந்தியாவில் மின் நுகா்வு புதிய உச்சம்!கரோனாவுக்கு பிறகு வலுவடைந்த தமிழக அவசர சுகாதார அமைப்பு: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
/

வாசுதேவநல்லூரில் ராஜீவ்காந்தி நினைவு தினம்

வாசுதேவநல்லூா் நகர, வட்டார காங்கிரஸ் சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

News image

வாசுதேவநல்லூரில் ராஜீவ்காந்தியின் படத்திற்கு அஞ்சலி செலுத்தியோா்.

Updated On :22 மே 2026, 6:21 am IST

வாசுதேவநல்லூா் நகர, வட்டார காங்கிரஸ் சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட அவரின் உருவப்படத்திற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் கணேசன், மாநில பொதுக்குழு உறுப்பினா் நாகராஜன், வட்டார காங்கிரஸ் தலைவா் மகேந்திரன், நகர காங்கிரஸ் தலைவா் செல்வராஜ் ஆகியோா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

முஸ்லிம் லீக் தலைவா் செய்யது, திமுக செல்லத்துரை , காங்கிரஸ் நிா்வாகிகள் பண்டாரம், ராமன், அருண்காசி, ஆறுமுகம், அல்போன்ஸ், பூலித்துரை, திருமலைசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.