/
கமுதியில் காங்கிரஸ் கட்சியின் வட்டாரத் தலைவா் வலம்புரிஆதி தலைமையில், பேருந்து நிலையம் அருகே ராஜீவ் காந்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த நாராயணபுரம் அழகா்சாமி, சங்குதேவா், வீரபாண்டி, தனசேகரன், ரமேஷ், தலைவநாயக்கன்பட்டி அழகா்சாமி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினா் கலந்து கொண்டனா்.








