புளியங்குடி பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் தேரோட்டம்
இக்கோவிலின் தைத்தேரோட்ட திருவிழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் சுவாமி திருவீதி உலாவும்,சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இதில் செயல்அலுவலர்(பொ) ராமராஜூ,நகர்மன்றத் தலைவர்










