மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஓய்வு பெற்ற வாணிபக் கழக பணியாளர் சங்கக் கூட்டம்

திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் நலச் சங்க கூட்டம், புதிய நிர்வாகிகள் தேர்வு  நடைபெற்றது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 3:07 am

DIN

திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் நலச் சங்க கூட்டம், புதிய நிர்வாகிகள் தேர்வு  நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு கௌரவத் தலைவர் கே. சங்கரன் தலைமை வகித்தார். சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கௌரவத் தலைவராக கே. சங்கரன், மண்டலத் தலைவராக கே. சுப்பிரமணியன், துணைத் தலைவர்களாக எஸ். மீரான்மைதீன், ஆர். மாடசாமி, எஸ். மாடசாமி, மண்டலச் செயலராக எஸ்.பழனி, இணைச் செயலர்களாக பி. முத்துசாமி, பரமசிவன், இ. சரவணக்குமார், துணைச் செயலர்களாக பி. செல்லத்துரை, சிவகுரு, முஹம்மதுஹனீப், செயற்குழு உறுப்பினர்கள், ஆலோசகர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தீர்மானங்கள்: கூட்டத்தில், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு வருங்கால வைப்புநிதி அலுவலகம், மண்டல அலுவலகம், தலைமை அலுவலகத்தில் இருந்து கிடைக்க வேண்டிய பணப் பலன்களை பெறுவதற்கு அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை விடுப்பது, பட்டியல் எழுத்தர்களுக்கு 5 சதவீதம் நிலுவைத் தொகை வழங்க அரசாணை இருந்தும் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வருங்கால வைப்புநிதி ஆணையரை சந்தித்து கோரிக்கை விடுப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.