/
திருநெல்வேலி, பெருமாள்புரத்தில் நிலா இலக்கிய வட்டத்தின் 70ஆவது நிலா முற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் பா. வளன்அரசு தலைமை வகித்தார். செயலர் ராசகோபால் வரவேற்றார். அருணாசிவாஜி இறைவணக்கம் பாடினார். கம்பன் காட்டும் உளவியல் என்ற தலைப்பில் நெல்லை கம்பன் கழகத் தலைவர் சிவ. சத்தியமூர்த்தி சொற்பொழிவாற்றினார். ராசகிளி, குக. நமச்சிவாயம், உஷாதேவி, விஜயலட்சுமி, ராமன், கிருபாகரன், சிவ. சுப்பிரமணியன், கோதைமாறன், நாகராசன், சுந்தரம், பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







