விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

நிலா இலக்கிய வட்டக் கூட்டம்

திருநெல்வேலி, பெருமாள்புரத்தில் நிலா இலக்கிய வட்டத்தின் 70ஆவது நிலா முற்றம் நிகழ்ச்சி  நடைபெற்றது.

Updated On :5 ஏப்ரல் 2018, 8:45 am IST

திருநெல்வேலி, பெருமாள்புரத்தில் நிலா இலக்கிய வட்டத்தின் 70ஆவது நிலா முற்றம் நிகழ்ச்சி  நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் பா. வளன்அரசு தலைமை வகித்தார். செயலர் ராசகோபால் வரவேற்றார். அருணாசிவாஜி இறைவணக்கம் பாடினார். கம்பன் காட்டும் உளவியல் என்ற தலைப்பில் நெல்லை கம்பன் கழகத் தலைவர் சிவ. சத்தியமூர்த்தி சொற்பொழிவாற்றினார். ராசகிளி, குக. நமச்சிவாயம், உஷாதேவி, விஜயலட்சுமி, ராமன், கிருபாகரன், சிவ. சுப்பிரமணியன், கோதைமாறன், நாகராசன், சுந்தரம், பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.