மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

ஸ்ரீசித்தி விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம்

பாளையங்கோட்டை, தியாகராஜநகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீசித்தி விநாயகர் கோயிலில் 4 ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 10:07 pm IST

பாளையங்கோட்டை, தியாகராஜநகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீசித்தி விநாயகர் கோயிலில் 4 ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி,  மஹா கணபதி ஹோமம், வருஷாபிஷேகம், கோபுர விமானம் கும்பாபிஷேகம், மூலவர் கும்பாபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. 
வருஷாபிஷேக ஆகம பூஜைகளை வெங்கிடசுப்பிரமணிய பட்டர் தலைமையில் பட்டர்கள் நடத்தினர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.
இரவு சீதாராம கல்யாணம் எனும் தலைப்பில் சிவ. சத்தியமூர்த்தியின் இசைப் பேருரை நடைபெற்றது. இதில், ஸ்ரீசித்தி விநாயகர் பக்த சேவா சங்கத் தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் என். வாகை கணேசன், நிர்வாகிகள் செல்வக்குமார், முருகன், முத்துசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜைகள், பக்தி இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.