தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

செங்கோட்டை ஹோட்டலில் வருமான வரித் துறை சோதனை

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை பிரானுர் பார்டரில்  உள்ள ஹோட்டல் ஒன்றில் வருமான வரித் துறையினர் புதன்கிழமை சோதனை நடத்தினர்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 2:41 am

DIN

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை பிரானுர் பார்டரில்  உள்ள ஹோட்டல் ஒன்றில் வருமான வரித் துறையினர் புதன்கிழமை சோதனை நடத்தினர்.
குற்றால சீசன் நேரம் மட்டுமன்றி எப்போதும் இந்த ஹோட்டலுக்கு சுற்றுலாப்பயணிகள் வருகை இருக்கும். 
இந்த நிலையில் புதன்கிழமை மாலை இந்த ஹோட்டல் உள்பட உரிமையாளரின் வீடுகளிலும் பிற்பகல் 3 மணி முதல் நெல்லை, மதுரை, குமரி, கொல்லம் ஆகிய பகுதிகளை சார்ந்த 10-க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.