சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

நெல்லை நகரம் வலம்புரி அம்மன் கோயிலில் முளைக்கட்டுத் திருவிழா

திருநெல்வேலி நகரத்தில் உள்ள அருள்மிகு வலம்புரி அம்மன் கோயிலில் முளைக்கட்டுத் திருவிழாநடைபெற்றது.

Updated On :23 ஜூலை 2018, 8:03 am IST

திருநெல்வேலி நகரத்தில் உள்ள அருள்மிகு வலம்புரி அம்மன் கோயிலில் முளைக்கட்டுத் திருவிழாநடைபெற்றது.
திருநெல்வேலி நகரத்தில் வெளித்தெப்பம் அருகே கீழத்தெருவில் அருள்மிகு வலம்புரி அம்மன், புது அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடிப்பூரத்தையொட்டி வளைகாப்பு மற்றும் முளைக்கட்டுத் திருவிழா நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்த பின்பு 1008 வளையல்கள், பட்டுப்புடவையுடன் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. நவதானியங்கள் அம்பாள் வயிற்றில் கட்டப்பட்டு சீமந்தமும், சிறப்பு வழிபாடும் நடைபெற்றன. பெண்களுக்கு விரலி மஞ்சள், திருமாங்கல்ய சரடு, குங்குமம் ஆகியவை வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.