மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

நெல்லை பல்கலை.யில் கணியான் கூத்து

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் கணியான் கூத்து புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :29 மார்ச் 2018, 1:54 am

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் கணியான் கூத்து புதன்கிழமை நடைபெற்றது.
இன்றைய இளைஞர்களிடையே நாட்டுப்புற கலையான கணியான் கூத்து மூலம் விவேகானந்தரின் போதனைகள், தத்துவங்கள், இலக்கியங்களை மையமாக கொண்டு பல்கலைக் கழக விவேகானந்தர் கல்வி மையம் சார்பில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
  இதில், துணைவேந்தர் கி. பாஸ்கர், பதிவாளர் எஸ். சந்தோஷ்பாபு, கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் பெ. சென்றாயபெருமாள், துறை பேராசிரியர்கள், மாணவர், மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய துணைவேந்தர், ஒரு கிராமத்தை தத்தெடுத்து கிராமிய கலைகள் மூலம் விவேகானந்தரின் போதனை, தத்துவங்களை எடுத்துச் சொல்லப்படும் எனக் குறிப்பிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.