திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகே குளத்தில் குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
ஆலங்குளம் அருகேயுள்ள கிடாரக்குளத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் அரிகிருஷ்ணன்(50). தொழிலாளி. இவர், அப்பகுதியிலுள்ள குளத்தில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் குளிக்கச் சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவரைத் தேடி வந்த நிலையில், அங்குள்ள குளத்தில் மூழ்கி அரிகிருஷ்ணன் உயிரிழந்தது தெரியவந்தது. தகவலறிந்த போலீஸார், அவரது சடலத்தை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அறிமுக இயக்குநருடன் இணையும் ரவி மோகன்!

பிகார் முதல்வராகப் பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!

சென்னையில் 3 தொகுதிகளில் விஜய் இன்று பிரசாரம்!

காங்கிரஸ் வேட்பாளர்கள் புறக்கணிப்பு! கோவையில் திமுகவுக்கு மட்டும் ப. சிதம்பரம் பிரசாரம்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

