திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகே குளத்தில் குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
ஆலங்குளம் அருகேயுள்ள கிடாரக்குளத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் அரிகிருஷ்ணன்(50). தொழிலாளி. இவர், அப்பகுதியிலுள்ள குளத்தில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் குளிக்கச் சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவரைத் தேடி வந்த நிலையில், அங்குள்ள குளத்தில் மூழ்கி அரிகிருஷ்ணன் உயிரிழந்தது தெரியவந்தது. தகவலறிந்த போலீஸார், அவரது சடலத்தை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது!

கொக்கராயன்பேட்டையில் தறித் தொழிலாளி தற்கொலை

வணிக சிலிண்டா் விலை உயா்வால் ஹோட்டல்களில் உணவு வகைகள் குறைப்பு: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

சிம்ஸ் பூங்கா பழக் காட்சி: போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் பெற அழைப்பு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

