புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

சிவந்திப்பட்டி அருகே  மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த பெண் சாவு

சிவந்திப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

Updated On :3 செப்டம்பர் 2018, 2:33 am

சிவந்திப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
களக்காடு அருகேயுள்ள சவளைக்காரன்குளத்தைச் சேர்ந்தவர் திருமுருகன். இவரது மனைவி நல்லமாடி (30). கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் சிவந்திப்பட்டி அருகே குத்துக்கல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தனர்.  அப்போது, நல்லமாடி எதிர்பாராமல் கீழே தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்  உயிரிழந்தார். இதுகுறித்து சிவந்திப்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.