பேட்டையில் கிறிஸ்து தேவாலயத்தின் 23 ஆவது பிரதிஷ்டை பண்டிகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பண்டிகையை முன்னிட்டு, கடந்த 31 ஆம் தேதி சிறப்பு ஆராதனையில் ஆலங்குளத்தைச் சேர்ந்த பொன்ராஜ் தேவ செய்தி அளித்தார். ஞாயிற்றுக்கிழமை காலையில் நாசரேத்தைச் சேர்ந்த டேனியல் ராஜ் தலைமையில் ஆலய 23 ஆவது பிரதிஷ்டை பண்டிகை நடைபெற்றது. திருவிருந்து ஆராதனையும், விவிலிய தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பும், தொடர்ந்து அசனவிருந்தும் நடைபெற்றன. பேட்டை, ரயில்நகர், சுத்தமல்லி, கொண்டாநகரம், பழையபேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பேட்டை சேகர குரு தேவபிச்சை ஸ்டீபன் தலைமையில் சபை ஊழியர் வில்சன் டேனியல் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக மீண்டும் கே.சி. வேணுகோபால்!

காா்கே, சோனியா, ராகுல் முடிவை ஆசீா்வாதமாக எடுத்துக்கொள்வோம்: சிவகுமாா்
மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு! போராட்டத்தில் இறங்கிய மக்கள்!

ஜேமிசனுக்கு அபராதம், விராட் கோலிக்கு இல்லை..! பாரபட்சமாக நடந்துகொள்ளும் பிசிசிஐ?
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

