பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

நெல்லையில் நாளை விவசாயிகள், மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி கோட்ட அளவிலான விவசாயிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

திருநெல்வேலி கோட்ட அளவிலான விவசாயிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இது தொடர்பாக திருநெல்வேலி கோட்டாட்சியர் இல.மைதிலி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலி கோட்டம் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சங்கரன்கோவில்,  திருவேங்கடம்,  மானூர் ஆகிய வட்டங்களின் விவசாயிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கோட்ட அளவிலான குறைதீர் கூட்டம் எனது  தலைமையில்வெள்ளிக்கிழமை (செப். 7) நடைபெறுகிறது. முற்பகல் 11 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கும்,  பிறபகல் 12.30 மணிக்கு விவசாயிகளுக்கும் குறைதீர் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில்  நடைபெறும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.