கடையநல்லூர் காவல் நிலையத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, அந்நகராட்சியில் தினசரி சந்தைப் பகுதியிலிருந்த வழிப்பாதை கடைகளை வியாபாரிகள் தாங்களாகவே ஞாயிற்றுக்கிழமை அகற்றினர்.
கடையநல்லூர் நகராட்சி தினசரி சந்தைப்பகுதியில் உள்ள வழிப்பாதை ஆக்கிரமிப்பு தொடர்பாக கடையநல்லூர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் கோவிந்தன் தலைமையில், வியாபாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் காவல் உதவி ஆய்வாளர் மகேஷ், நகரமைப்பு ஆய்வாளர் சேக் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
இதில், வழிப்பாதை கடைகளை அகற்ற வேண்டும் என கூறப்பட்டதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை வியாபாரிகள் தாங்கள் வைத்திருந்த கடைகளை அகற்றினர். அவர்களுக்கு மாற்று இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக நகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையால் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம்: ராஜ்நாத் சிங்

ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 22 போ் உயிரிழப்பு

42 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற அஞ்சல்காரருக்கு பிரிவு உபசார விழா

மும்மொழித் திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


