தென்காசியை தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் பராக்கிரம பாண்டியனுக்கு ஞாயிற்றுக்கிழமை விழா நடைபெற்றது.
வாஞ்சி இயக்கம் சார்பில் தென்காசி வர்த்தக சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு வாஞ்சி இயக்க நிறுவனர்- தலைவர் பி.ராமநாதன் தலைமை வகித்தார். தென்காசி வர்த்தக சங்கச் செயலர் பி.பரமசிவன் முன்னிலை வகித்தார்.
ஜே.சி.ஐ. தென்காசி கிளை தலைவர் கே.முருகேசன், மாரிராஜு, பரமானந்தம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகி சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேவாலயா ரவணசமுத்திரம் கிளையை சேர்ந்த சங்கிலிபூதத்தான் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திரைக் கதிர்
26 ஆண்டுகள் நிறைவு

பயோபிக் லைன் அப்!

தில்லி லாஜிஸ்டிக்ஸ் திட்டத்தை அரசு விரைவில் அறிவிக்கும்: முதல்வா் ரேகா குப்தா
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
