திருநங்கைகள் உள்பட 3 பேர் கொலை வழக்கு: கைதான 3 பேரில் ஒருவருக்கு மீண்டும் மருத்துவப் பரிசோதனை
பாளையங்கோட்டை மகாராஜநகரில் கொலை செய்யப்பட்ட 2 திருநங்கைள் உள்பட 3 பேர் கொலை வழக்கில் கைதான மூன்றுபேரில் ரிஷிகேஷுக்கு மீண்டும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.










