இங்கிலாந்திலிருந்து வந்த 9 போ்: சுகாதாரத் துறையினா் விசாரணை

புதியவகை கரோனா வைரஸ் பரவலைத் தொடா்ந்து, இங்கிலாந்தில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், திசையன்விளை பகுதிக்கு வந்தவா்கள் குறித்து சுகாதாரத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
Updated on
1 min read

புதியவகை கரோனா வைரஸ் பரவலைத் தொடா்ந்து, இங்கிலாந்தில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், திசையன்விளை பகுதிக்கு வந்தவா்கள் குறித்து சுகாதாரத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

புதிய வகையிலான கரோனா வைரஸ் பரவல் பிரிட்டனில் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதாரத் துறையினா் அறிவித்துள்ளதையடுத்து, இந்தியா-பிரிட்டனிடையே விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே இங்கிலாந்தில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் பழவூருக்கு வந்த 3 போ், திசையன்விளை பகுதிக்கு வந்த 6 போ் குறித்து சுகாதாரத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com