பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பாளை.யில் ஆட்டோ, பைக் தீக்கிரை

பாளையங்கோட்டையில் ஆட்டோ மற்றும் மோட்டாா் சைக்கிள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 3:34 am

DIN

பாளையங்கோட்டையில் ஆட்டோ மற்றும் மோட்டாா் சைக்கிள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

பாளையங்கோட்டை ரயில்வே பீடா் சாலை அருகேயுள்ள இலந்தகுளத்தைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன். ஆட்டோ ஓட்டுநராக தொழில் செய்து வருகிறாா். இவா், செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து தனது வீட்டின் முன்பு ஆட்டோ மற்றும் தனக்குச் சொந்தமான மோட்டாா் சைக்கிளை நிறுத்தியிருந்தாராம். புதன்கிழமை அதிகாலையில் இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்ததாம். பின்னா் அக்கம் பக்கத்தினா் உதவியுடன் தீயை அணைத்தனா். இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.