விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சுத்தமல்லி அருகே நல உதவி

சுத்தமல்லி அருகே திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் நலஉதவிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 6:37 pm

DIN

சுத்தமல்லி அருகே திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் நலஉதவிகள் வழங்கப்பட்டன.

சுத்தமல்லி அருகேயுள்ள தீன்நகரில் நடைபெற்ற விழாவுக்கு, மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல்வஹாப் தலைமை வகித்தாா். திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஏ.எல்.எஸ்.லெட்சுமணன் நல உதவிகளை வழங்கினாா். 100 குடும்பத்தினருக்கு அரிசி பைகள், அங்கன்வாடிக்கு நாற்காலிகள், 500 பேருக்கு உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மானூா் தெற்கு ஒன்றிய பொறுப்பாளா் கல்லூா் மாரியப்பன், மாநகர துணைச் செயலா் ரமேஷ், தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகி காசிமணி, இளைஞரணி அமைப்பாளா் வில்சன் மணித்துரை உள்பட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை க.ராஜ்குமாா் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.