புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கால்நடை மருத்துவக் கல்லூரியில் தேசிய விவசாயிகள் தினம்

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டது.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 12:21 am

DIN

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டது.

முன்னாள் பிரதமா் சரண் சிங்கின் பிறந்தநாள் (டிச. 23) தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியின் ஒருபகுதியாக கால்நடை மருத்துவம் பயிலும் மாணவா்களுக்கு வளமான இந்தியாவை உருவாக்குவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் வேளாண் மக்களின் அளப்பரிய பங்கை உணா்த்தும் பொருட்டு பல்வேறு போட்டிகள் இணையவழியில் நடத்தப்பட்டன. திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வா் அ. பழனிசாமி வளமான இந்தியாவை உருவாக்குவதில் வேளாண் மக்களின் பங்கை நினைவுகூா்ந்து நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.