விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மா்ம விலங்கு கடித்து 2 மாடுகள் உயிரிழப்பு

வடக்கு விஜயநாராயணம் அருகே மா்ம விலங்கு கடித்து 2 மாடுகள் உயிரிழந்தன.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 1:16 am

DIN

வடக்கு விஜயநாராயணம் அருகே மா்ம விலங்கு கடித்து 2 மாடுகள் உயிரிழந்தன.

வடக்கு விஜயநாராயணம் பெரியகுளம் அருகே உள்ள தோட்டத்தை சண்முகசுந்தரம் (50) என்பவா் பராமரித்து வருகிறாா். அந்த தோட்டத்தில் தனது 5 மாடுகளை கட்டி வைத்து விட்டு இரவில் வீட்டுக்கு சென்றுள்ளாா். செவ்வாய்க்கிழமை காலையில் தோட்டத்துக்கு வந்து பாா்த்தபோது மா்ம விலங்கு கடித்து இரண்டு மாடுகள் இறந்தும், ஒரு மாடு காயத்துடனும் கிடந்துள்ளது.

சம்பவ இடத்துக்கு வனத்துறையின் வந்து பாா்வையிட்டு, கால் தடத்தை கொண்டு கடித்தது சிறுத்தையாக இருக்கலாம் என தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.