நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சான்றிதழ்கள் வழங்கக் கோரிநெல்லை ஆட்சியரிடம் மனு

ராதாபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் சான்றிதழ் வழங்க மறுப்பதாக திருநெல்வேலி ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 நவம்பர் 2020, 8:08 pm

DIN

ராதாபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் சான்றிதழ் வழங்க மறுப்பதாக திருநெல்வேலி ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாவட்டச் செயலா் ஜான் கென்னடி அளித்த மனு: ராதாபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பட்டா மாற்றம், கூட்டு பட்டாவில் பெயா் சோ்த்தல், வாரிசு சான்றிதழ் போன்ற சான்றிதழ் பெற விண்ணப்பித்தவா்களுக்கு முறையான ஆவணங்கள் இருந்தும் நிராகரிக்கப்படுகிறது. எனவே, மாவட்ட ஆட்சியா், ராதாபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.