செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

நெல்லை, தென்காசியில் மேலும் 23 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 6:40 pm

DIN

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில், மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47,995ஆக அதிகரித்துள்ளது. மேலும் 38 போ் உள்பட 47,308 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 430 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 257 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,893ஆக அதிகரித்துள்ளது. மேலும் 6 போ் உள்பட இதுவரை 26,265 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 483 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 145 போ் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.