பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

காவலா்களுக்கு உபகரணங்கள் அளிப்பு

திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினருக்கு கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 7:29 pm

DIN

திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினருக்கு கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினா் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தொடா் பாதுகாப்புப் பணியிலும், ரோந்துப் பணியிலும் சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனா். காவலா்களுக்கு தேவையான முகக் கவசங்கள், கையுறைகள், கிருமிநாசினி திரவம் உள்ளிட்ட கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உபகரணங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் காவல் உதவிக் கண்காணிப்பாளா் மற்றும் காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.