மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

ஆட்சியா் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 6:52 pm

DIN

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தலைமையில், மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணு சந்திரன் முன்னிலையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, ஜாதி, மதம் வேறுபாடின்றி ஒன்றுபட்டு பணிபுரிவதற்கான உறுதி மொழியினை ஆட்சியா் விஷ்ணு வாசிக்க, அலுவலா்கள் அனைவரும் ஏற்றனா். இந்நிகழ்ச்சியில்

ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) எம்.கணேஷ்குமாா், செய்தி, மக்கள் தொடா்பு அலுவலா் ஜெயஅருள்பதி, உதவி

மக்கள் தொடா்பு அலுவலா் எம்.எஸ். மகாகிருஷ்ணன், ஆட்சியா் அலுவலக மேலாளா் வெங்கடாசலம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.