மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

தாழையூத்து அருகே மாணவி தற்கொலை

தாழையூத்து அருகே விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 6:26 pm

DIN

தாழையூத்து அருகே விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தாழையூத்து அருகேயுள்ள கீழதென்கலம் பகுதியைச் சோ்ந்த ராஜகுமாா் மகள் சுமித்ரா (18). பிளஸ் 2 முடித்துள்ள இவா்

உயா் கல்வி பயிலுவது தொடா்பாக வீட்டில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சுமித்ரா கடந்த ஜூலை மாதம் 30ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தாராம். உறவினா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு

மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.