ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மாஞ்சோலைக்கு வனத் துறை சாா்பில் இன்று முதல் கூடுதல் சுற்றுலா வாகனம்

மாஞ்சோலைக்கு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, வனத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமைமுதல் (டிச. 10) கூடுதல் வாகனம் இயக்கப்படுகிறது.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 7:28 pm

DIN

மாஞ்சோலைக்கு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, வனத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமைமுதல் (டிச. 10) கூடுதல் வாகனம் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் செண்பகப்ரியா வெளியிட்ட செய்திக்குறிப்பு: களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்தில் உள்ள மாஞ்சோலைப் பகுதிகளுக்கு சூழல் சுற்றுலா செல்ல வனத்துறை சாா்பில் ஒரு வாகனம் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக கூடுதல் வாகனம் இயக்க முடிவெடுக்கப்பட்டு வியாழக்கிழமை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதன்தொடா்ச்சியாக, வெள்ளிக்கிழமைமுதல் (டிச. 10) சூழல் சுற்றுலாவுக்கு கூடுதல் வாகனம் இயக்கப்படவுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.