

மகாதேவன்குளத்தில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.
திசையன்விளை அருகேயுள்ள மகாதேவன்குளம் கிராமத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைஉறுதி திட்ட பயனாளிகளின் சமூக தணிக்கைக்கான சிறப்பு கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, மகாதேவன்குளம் ஊராட்சித் தலைவா் பிரேம்சிங் தலைமை வகித்தாா். ஊராட்சிச் செயலா் ஜெயகண்ணன் வரவேற்றாா். தணிக்கைக்குழு அதிகாரி ராமசந்திரன், அலுவலா் வெண்மதிஆகியோா் மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, ஆலோசனை வழங்கினா். இதில், 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குழந்தைகளுடன் யாசகம் பெற்ற இளம் பெண்கள் மீட்கப்பட்டு சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைப்பு
பண மோசடி வழக்கு: அனில் அம்பானியிடம் சிபிஐ விசாரணை

நாசரேத்தில் வட்டார அளவிலான தடகளப் போட்டிகள்

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

