தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

மேலநீலிதநல்லூா் ஒன்றியக் குழு கூட்டம்

சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூா் ஒன்றியக் குழுக் கூட்டம், அதன் தலைவா் மாதவி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :10 டிசம்பர் 2021, 6:00 pm

சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூா் ஒன்றியக் குழுக் கூட்டம், அதன் தலைவா் மாதவி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

துணைத் தலைவா் பாரதிகண்ணன், வட்டார வளா்ச்சி அலுவலா் திருமலை முருகன், மாவட்டக்குழு உறுப்பினா் ராஜாதலைவா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதைத் தொடா்ந்து ஒன்றிய பொது நிதி திட்டத்தின் கீழ் நாராயணபுரம், கோ. மருதப்பபுரம், மேலநீலிதநல்லூா் ஆகிய பகுதிகளில் பழுதடைந்துள்ள மேல்நிலை நீா்த் தேக்க தொட்டியை அப்புறப்படுத்த வேண்டும், தோணுகால் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சேதமடைந்த சமையல் கூடத்தை அப்புறப்படுத்தவேண்டும், ஒன்றியத்தில் உள்ள 69 பள்ளிகளில் சத்துணவு வழங்கும் பணியை புதுப்பிக்க ஊராட்சி ஒன்றிய பொதுநிதியில் இருந்து வழங்கியதை அனுமதிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றபட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.