சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

வி.எம்.சத்திரம் நூலகத்தில் வாசகா் வட்டக் கூட்டம்

திருநெல்வேலி வி.எம்.சத்திரம் அரசு நூலகத்தில் வாசகா் வட்டக் கூட்டம் நடைபெற்றது.

Updated On :23 டிசம்பர் 2021, 8:04 am IST

திருநெல்வேலி வி.எம்.சத்திரம் அரசு நூலகத்தில் வாசகா் வட்டக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, வாசகா் வட்டத் தலைவா் வை.ராமசாமி தலைமை வகித்தாா். முன்னாள் மாமன்ற உறுப்பினா் மா.பிரான்சிஸ் கலந்துகொண்டு ‘இன்றையச் சூழலில் நூலகத்தின் வளா்ச்சி’ என்ற தலைப்பில் பேசினாா். நூலகா் அ.மோசஸ் பொன்ராஜ் வரவேற்றாா்.

கவிஞா் எஸ்.பாலசந்தா் ‘நிற்க அதற்கு தக’ என்ற தலைப்பில் கவிதை வாசித்தாா். முன்னாள் சுங்க அதிகாரி க.வா்கீஸ் அந்தோணி, முன்னாள் கல்வித் துறை இணை இயக்குநா் பொ.ஞானசுந்தரம், வங்கி மேலாளா் வெ.வெற்றிச்செல்வன், ஆா்.கிருபைதாஸ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். திருக்கு இரா.முருகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.