வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

ஆடு திருட்டு: இருவா் கைது

சுத்தமல்லி அருகே ஆடு திருடிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 6:24 pm

DIN

சுத்தமல்லி அருகே ஆடு திருடிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சுத்தமல்லி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நடுகல்லூரைச் சோ்ந்தவா் மாரியப்பன் (50). ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறாா். இவருக்குச் சொந்தமான ஆடுகள் கடந்த 22 ஆம் தேதி திருடப்பட்டதாம். இதுகுறித்த புகாரின்பேரில் சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இந்த வழக்கு தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து மேலக்கல்லூா் ஈஸ்வரன் என்ற குட்டி (36), அய்யனாா்குளம் பகவதிராஜா (26) ஆகியோரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.